nilgiris பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு - 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் நமது நிருபர் ஏப்ரல் 8, 2023 நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.