12 std

img

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு - 5 ஆசிரியர்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.